அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

“மூத்தோர் “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225

“மூத்தோர் ”
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள் மூத்தவர்கள்!

குடும்பத்தில்
சமூகத்திலும் வழிகாட்டிகளாக
முன்னோடிகளாக
திகழ்ந்தவர்கள்!

மூத்தோர் சொல்லும்
வார்த்தை அமிர்தம்
மூத்தோர் சொல்லும்
முழு நெல்லி கனியும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்!

மூத்தோர்
அனுபத்திற்கு ஈடு ஏது
இணை ஏது
வானத்தை பாத்து மழைவரும் என்று சொல்லும்
வானியல் ஆளர்கள்!

முதியவர்கள் தொழில் நுட்ப கருவிகளை கையாழும் காலம்
முன்னேற்றமும்
முன்கண்டு பிடிப்பும்
நம் அறிவின் பொப்பிசங்கள்!

14.03.26
நன்றி
வணக்கம்.

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading