30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
“மூத்தோர் “
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
“மூத்தோர் ”
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள் மூத்தவர்கள்!
குடும்பத்தில்
சமூகத்திலும் வழிகாட்டிகளாக
முன்னோடிகளாக
திகழ்ந்தவர்கள்!
மூத்தோர் சொல்லும்
வார்த்தை அமிர்தம்
மூத்தோர் சொல்லும்
முழு நெல்லி கனியும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்!
மூத்தோர்
அனுபத்திற்கு ஈடு ஏது
இணை ஏது
வானத்தை பாத்து மழைவரும் என்று சொல்லும்
வானியல் ஆளர்கள்!
முதியவர்கள் தொழில் நுட்ப கருவிகளை கையாழும் காலம்
முன்னேற்றமும்
முன்கண்டு பிடிப்பும்
நம் அறிவின் பொப்பிசங்கள்!
14.03.26
நன்றி
வணக்கம்.
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...