03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில் நடக்க தடிதான்
பெற்ற பிள்ளை பரிதவிக்க விட்டாள்
காணும் உறவுகள் மறு பக்கம் பார்க்க
பசிக் கொடுமையால் வாடும் நிலையில்
பிச்சைக்காரன் தட்டு ஏந்தும் பலனாக
என் குற்றம் என்னவென்று தெரியவில்லை
கருவறைதான் கல்லறையாக போச்சா
யார் உன்னை கை விட்டாலும் இறைவன்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்டுமே
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...