18
Mar
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி உலகில் புதுப்புது நுட்பம்
வித்தக வேட்கையும் விரும்பிய துறையும்
முத்தமிழ் மகுடமே முழு உலகிடை சரிதம்
எத்தனை எத்தனை நாட்டவர் கற்கிறார்
செழுமையைச் செப்புவார்
அறிஞர்கள் பலராய் ஆய்வு செய்கிறார்
அருந்தமிழ் மொழியே முதன்மை என்கிறார்
அகிலப்பரிதியை ஆண்ட தமிழ்
அன்னைமொழியாய் ஆதித்தமிழ்
ஆழி கடந்தும் ஆளும் செந்தமிழ்
மூத்தமொழியே முதன்மைத்தமிழே
கலங்கரை விளக்கே காவியச் சிந்தே
ஞாலக்குன்றில். நற்றமிழ் வேராய்
நோக்கும் திசையெங்கும் மகுடத்தின் மாண்பே!
ஈர்க்கும் எம்தமிழ் இதயத்தின் கரும்பே! மிக்கநன்றி
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...