28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அன்னை 105
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச் சொல்லி
பீதி மனதகற்றி போதிய அறிவூட்டி
ஊக்கம் பல அளித்து உயர்வித்து
காக்கும் எம் காவல் தெய்வமே
சோதனை எமை சாராமல் எதிர்த்து
சாதனையை உரமாய் தந்தவள் நீயே
வருந்தும் வேளை மடிதனைத் தந்து
விருந்து கொடுத்து விடைபெறும் போது
வில்லிடை தாங்கி வழிகாட்டி நீயே
நல்லிடம் புகட்டும் ஞாலச் சுடரே
கொஞ்சம் பிஸியென்றால் கணகணப்பு
மிஞ்சும்பல முணுமுணுப்பு அன்னையே
பக்கத்தில் நானிருக்க சூரியக்கதிராய்
எக்காலமும் பளிச்சென்ற முகபொலிப்பு!
Author: Jeba Sri
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...