25
Mar
இறைவனின் இயற்கை வனப்பில்
ஐம்பூதங்கள் இருப்பில் நீர் ஒன்றே
சூரிய வெப்பம் நீர் நிலையில் ஆவியாகி
போர்...
25
Mar
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில்...
19
Mar
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்
செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில் என்று
உன்னத தேவையாய்
நித்தியம் நன்று
உயிரிடை மருந்தாய்
பலருக்கு இன்று
உலகில் கிடைப்பதும்
அதீத ஒன்று
:கோடை வந்தாலே
நீருக்கு பஞ்சம்
ஜாடை காட்டி
நடைபயண தஞ்சம்
பீடை பிடித்திடும்
உயிரின் இழப்பு
வாடை வந்திடும்
நீரின்றி பிழைப்பு
நீருக்காய் மேகமும்
திரண்டு வரவே
வேகமாய் மண்ணிலே
மழையாய் பொழியவே
தாகமாய் உயிர்களும்
பருகி மகிழவே
தந்ததே மனதினில்
மகிழ்வும் வந்திட
கருவறை காத்திடவும்
கல்லறை கட்டிடவும்
நீரின்றி அமையாத
இவ்வுலகு.உண்டோ
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...