தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

“தண்ணீரிற்காய் திரளும் போர்மேகங்கள்”

நேவஸ் பிலிப் கவிஇல(583)

இயற்கையின் வளங்களை
அழித்ததால் மழை மறைந்து
மண்ணின் வளம் குறைந்து
மீண்டும் ஊற்றானது தண்ணீர்
மனித கண்களில் கண்ணீராய்

ஈனோரின் தன்நலத் தேடலிலே
இழிவான செயல் பல புரிந்தோரால்
செழிப்பான கனிம வளம் களவு போக
வருகின்ற மழை மேகம் எங்கோ தொலைய

போர் மேகம் சூழ கார் மேகம் கலைய
வான்பரப்பில் நச்சுப் புகை மூட்டம்
நாடெல்லாம் விஞ்ஞான ஆதிக்கம்
நாசமாகிப் போனது மழை மேகம்

பனியில்லை நீரில்லை மழையில்லை
வாழ்வே இல்லை என்றாகும் நிலையாகுதே
மண்ணின் முகம் பார்த்து
மழைபொழியும் மேகமே
கருணை மழை பொழியாயோ
வாடும் உயிர்களுக்கு வளமான
வாழ்வமைய,,,,,,,,,,,
நன்றி…….

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading