” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர்

மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்

சுழலும் பூமிப் பந்தின் அதிக நீர்
பரப்பின் கதாநாயகன் கடல் துளி
வெப்பநிலை மாறிட ஆவி மேலே
உருளும் வேகம்

முட்டி மோதிக் களைத்த கருமேகம்
பட்ட குளிரில் கரைந்து மழைநீராக
மண்ணிற்குள் கொட்டும் மோகம்

நீரின்றி வாடும் பயிர் போல உயிரும்
உடலை விட்டு ஓடும் சோகம்
பாரினில் நீரின்றி எதுவும் அசையாது
இதுவே நன்மையும் தரும்
அதுவே அள்ளிக் கொட்டும் மழை
வெள்ளமதில் தீமையும் வருமே .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading