சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர் பணியில்
வயல் தொழிலுக்கு ஓடுகையில்
வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி
சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி
உழைப்பில்லையேல் உயர்வில்லை
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது
உழைப்பவர்கள் இருப்பதால்தான்
வயிறு நிறைவும் உலகமும் உயருது
உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி

செய்யும் தொழில் எதுவாயினும்
உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே
உழைப்பின் மகத்துவம் உணர்வோம்
சாதனை படைத்து வளம் பெறுவோம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading