உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர் பணியில்
வயல் தொழிலுக்கு ஓடுகையில்
வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி
சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி
உழைப்பில்லையேல் உயர்வில்லை
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது
உழைப்பவர்கள் இருப்பதால்தான்
வயிறு நிறைவும் உலகமும் உயருது
உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி

செய்யும் தொழில் எதுவாயினும்
உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே
உழைப்பின் மகத்துவம் உணர்வோம்
சாதனை படைத்து வளம் பெறுவோம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading