13
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகல்
இன்னமும் பலரின் காதில்
மறக்கமுடியாது ஒலித்திட
மே 18 வருகிறது என்றதும்
தூக்கம் கலைய...
13
May
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ...
13
May
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும்...
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே
தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே
தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே
சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே
நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை
முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை
தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன
செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன
திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை
வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும்
ஜெயம்
14-05-2026
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...