30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே
தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே
தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே
சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே
நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை
முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை
தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன
செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன
திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை
வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும்
ஜெயம்
14-05-2026
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...