04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
நீங்காத நினைவுகள்
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ
நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே
தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே
தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே
சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே
நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை
முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை
தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன
செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன
திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை
வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும்
ஜெயம்
14-05-2026
Author: Nada Mohan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...