02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
வா மச்சான் ,பாகம் 2
Vajeetha Mohamed
ஊர்௨றங்கும் நேரத்தில
கோழி பிடிக்கும் கள்ளன்போல
பதுங்கி நின்று அடிவாங்காம
பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான்
தில் இ௫ந்தா தின்னையில
வந்து மச்சான்
தி௫ தி௫வென்று இழுத்துப் போ
மச்சான்..பசி தூக்கம் துறந்து
பகிராமல் நான்வாட
பயம்தானே தடைக்கல்லாய்
இ௫க்கு தங்கமச்சான்
வாப்பாவ நினைச்சா ஈரக்கொலநடுக்கம்
நானாவ நினைச்சா பாவாட நனையும்
உம்மா நினைச்சா ௨யிரே போகும்
௨ன்ன நினைச்சா தைரியம்கூடும்
வா மச்சான் குயில்போல கூவாம
கூட்டிப்போ …வ௫டம் ஒ௫புள்ள
மசக்கையாகி குட்டிக் கிராமத்த
௨௫வாக்கி குதுகலமாய் வாழ்வோம்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...