30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
வா மச்சான் ,பாகம் 2
Vajeetha Mohamed
ஊர்௨றங்கும் நேரத்தில
கோழி பிடிக்கும் கள்ளன்போல
பதுங்கி நின்று அடிவாங்காம
பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான்
தில் இ௫ந்தா தின்னையில
வந்து மச்சான்
தி௫ தி௫வென்று இழுத்துப் போ
மச்சான்..பசி தூக்கம் துறந்து
பகிராமல் நான்வாட
பயம்தானே தடைக்கல்லாய்
இ௫க்கு தங்கமச்சான்
வாப்பாவ நினைச்சா ஈரக்கொலநடுக்கம்
நானாவ நினைச்சா பாவாட நனையும்
உம்மா நினைச்சா ௨யிரே போகும்
௨ன்ன நினைச்சா தைரியம்கூடும்
வா மச்சான் குயில்போல கூவாம
கூட்டிப்போ …வ௫டம் ஒ௫புள்ள
மசக்கையாகி குட்டிக் கிராமத்த
௨௫வாக்கி குதுகலமாய் வாழ்வோம்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...