04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
வா மச்சான் ,பாகம் 2
Vajeetha Mohamed
ஊர்௨றங்கும் நேரத்தில
கோழி பிடிக்கும் கள்ளன்போல
பதுங்கி நின்று அடிவாங்காம
பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான்
தில் இ௫ந்தா தின்னையில
வந்து மச்சான்
தி௫ தி௫வென்று இழுத்துப் போ
மச்சான்..பசி தூக்கம் துறந்து
பகிராமல் நான்வாட
பயம்தானே தடைக்கல்லாய்
இ௫க்கு தங்கமச்சான்
வாப்பாவ நினைச்சா ஈரக்கொலநடுக்கம்
நானாவ நினைச்சா பாவாட நனையும்
உம்மா நினைச்சா ௨யிரே போகும்
௨ன்ன நினைச்சா தைரியம்கூடும்
வா மச்சான் குயில்போல கூவாம
கூட்டிப்போ …வ௫டம் ஒ௫புள்ள
மசக்கையாகி குட்டிக் கிராமத்த
௨௫வாக்கி குதுகலமாய் வாழ்வோம்
Author: Nada Mohan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...