20
May
“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“
நேவிஸ் பிலிப் கவி இல( 611)
பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு...
ராணி சம்பந்தர்
புது வாழ்வை நோக்கிப்
புறப்படும் புயல்களிலே
திட தன்னம்பிக்கையே
தடமான தும்பிக்கைப்
பயிற்சியதுவே முயற்சி
மனிதனை ஆக்கியது
சிறக்க அடம் பிடியாது
வேடம் காட்டாமலும்
வெந்து போனதும்
நொந்து ஆனதுமே
மறந்து அயரா உழைப்பு
இது தான் வேண்டும்
அதுதான் அதுதான்
என்றிலாது கிடைப்பது
அணைத்து முன்னேற
பிழைப்பின் உயர்ச்சி
இலட்சிய முனைப்பாடிட
அலட்சிய முறைப்பாடு
அணைந்து வல்லமை
பிணைத்து நாளும்
பொழுதும் விடாத
முயற்சியே பலம்
முனைப்பே திடம் .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.