27
May
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
27
May
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக...
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக வாழ்ந்தாலும்
எம்மால் என்றும் மறக்க முடியவில்லை
இயற்கை அன்னை எழில் தந்த கொடை
பசுமை போர்த்திய பல வளங்கள்
பனை தென்னை தோப்புக்கள் வனங்கள்
மூலிகை நிறைந்த மருத்துவ செடி கொடிகள்
கடலால் சூழப்பட்டு கடல்படு திரவியங்கள்
மீனவர்களின் தொழிலின் முயற்சியும்
வந்தாரை வரவேற்று உவந்தளிப்பு சிறப்பும்
பள்ளி சென்ற காலமும் படிப்பின் உயர்வும்
விடுமுறை நாட்களில் விளையாட்டும்
கோவில் திருவிழாக்கள் உறவுகள் சந்திப்பும்
எல்லாம் எம் தாய் மண்ணின் நினைவுகளே
Author: Jeya Nadesan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...