நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு

குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்

விற்றமீன் நாடியே
வெளியிலே
வெந்து சுருண்டு
படுக்கையில்
தோலும் தக்காளி
நிறத்திலே
தோற்றமும் மாறியே
இருக்குதே

தும்மல் சத்தமும்
தூரமாய்தாண்டும்
மூக்கினால் நீரும்
வழிந்தேஓடும்
விடுமுறை வரவும்
மகிழ்வுடன் வரவும்
வீட்டிலே நானும்
தவித்தே போகவே

Nada Mohan
Author: Nada Mohan