27
May
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை...
27
May
குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
மூளும் மாயைகள்
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை உலகமதிலே
தாயே தான் பெற்ற பிள்ளை
கூட்டிக் குடுக்கும் பரிதாபமே
ஆளும் அரசுக்கோ தலையிடி
களுத்து முட்டப் பேரிடி அவலம்
நாளும் பொழுதும் சேருமந்தப்
போதை வஸ்துகளின் பம்பல்
பாழாய்ப்போன மானிட வர்க்கம்
வெந்து வெதும்பி நொந்துநூலாகி
சந்து பொந்தில் சொந்தமின்றியே
அனாதையாகச் செத்த மரண ஓலம்
சேர்ந்து தொடரும் சாலை விபத்தும்
படரும் கொலை ,கொள்ளைகளும்
தினந்தினம் அதிகரிக்க மனமோ
உழைச்சலாகி வேறு திசையிலே
திருப்புதே .
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...