நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர்

ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி காட்டியது

பாதிச் சுமை குறைய போதி மர
நிழலில் மண்ணில் குச்சியாலே
கீறி எழுதி எழுத்துக் கூட்டியது

இலண்டன் தமிழ் வானொலித்
தொலைக்காட்சியால் சிறுவரது
எழுத்துப் பயிற்சியின் முயற்சியே
மூலதனமாய்க் காட்டியது

பாதிச் சுமை குறைய ஒளியூட்டும்
சோதி விளக்காய்ப் பரவிடப்
பதியமிடும் எழுத்தாணிகள்
ஏணிப்படி ஏறி முன்னேறிடவே
கழிப்பூட்டியது .

Nada Mohan
Author: Nada Mohan