பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன

பல நேரம் காதலின் வாசத்தை வீசும்
சில நேரம் புரட்சியின் வீரியம் பேசும்
கையில் தழுவிய இதனோடு படைக்கும் படைப்புகள் பலநூறு
கருத்துக்கள் இதன் வழியாய் காகிதத்தில் கொட்டும்
உணர்வுகள் இதன் நுனியூடு மையாலே உயிர் பெறும்

அறிவின் கதவுகளை திறந்துவிடும் திறவுகோல்
காலம் அழிக்காத பதிவுகளை பதிந்துவிடும் எழுதுகோல்
வாள்கள் வெல்லாதவிடத்திலும் இவை வென்றுவிடும்
போரால் சரிந்த உலகை வரியால் கட்டிவிடும்

ஜெயம்
03-06-2026

Nada Mohan
Author: Nada Mohan