23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின் தோற்றத்தை வரலாற்றை
எமக்கெல்லாம் எடுத்தியம்புவது எழுத்தாணிகளே
வரலாற்றின் ஊற்றுக்கள் எழுத்துக்களே
எழுத்தாணிகள் பதியமிடட்டும்
எழுத்துக்கள் விதைக்கப்படட்டும் !
எழுத்தாளர் வாரமதில் எழுத்தோடு முதலாகி
ஏற்றங்கள் பலவாகி படைப்புக்கள் பல்லாயிரமாகி
பாமுகப்பரப்பு சரிதமாகிறது இணையத்தில் பதியமாகி
படைப்புக்கள் நிறையட்டும் பாரெல்லாம் பரவட்டும்
தலைமுறைகளின் விரல்நுனிகளில் தமிழ்த்தேன் பதியமாகட்டும் !
இன்றைய பதியமிடும் எழுத்தாணிகளே
நாளைய சமுதாயத்தின் விடியலின்தீபங்கள்
கணணித்திரையிலும் காகிதப்பக்கத்திலும் பதியமிடுங்கள்
தோட்டாவைவிட தூரிகைபிடிக்கும் கையேவலிமை
பதியமிட்ட செடியாக எழுதத்தொடங்குங்கள்
நாளைய இலக்கியசோலையின் நாயகர்கள் நீவிரே !
Author: ரஜனி அன்ரன்
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...