04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும் துணை கவிஞர்கள்
பொறுப்பு ஏற்கும் பொறுப்பு!
இயலாமை
முயலாமை
சேவிகளில் சேராமை
பக்கல்லையோ
கேக்கல்லையோ
பாராமுகம் தவிர்த்திடுவோம்!
சந்தகவி சிறகடிக்க
வந்தமர்ந்து
துணைக்கரம் கொடுத்திட
தடை இன்றி
சந்த கவிதை பயணம் தொடரும்!
சிற்றூந்தும் தேவை இல்லை
கைக்குள் அடங்கும்
கைபேசியில் கை கொடுப்போம் பாவலர் பாவைக்கு தோள் கொடுப்போம் !
நன்றி
வணக்கம் 🙏
08.06.26
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.