10
Jun
இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி
ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும்...
10
Jun
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும்...
10
Jun
வளர்ச்சி (765) 11.06.2026
செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி
எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி
எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி
எழுதும் இளையவர்...
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும் பூக்கள்
கோபம் அதிகம் வரும்போதும்
சந்தோஷம் மிகு பெறும்போதும்
அடிக்கடி என் கவி வரிகளில்
வந்து போவது அழகிய பூக்களே
என் முன்னால் காட்சி தரும் பூக்கள்
பலவித நிறப் பூக்கள் ரொம்ப பிடிக்கும்
மனம் நிறைய மகி்ழ்வாகின்றது
மங்கையரின் கூந்தலுக்கு
சரமாக மாலையாக அழகாகிறது
இறைவன் பாதமதில் சில பூக்கள்
இறுதி ஊர்வல சமாதியில் பல பூக்கள்
பூக்கள் எவருக்கும் கவலை தருவதில்லை
சிரிக்கும் பூக்களாக சொந்தமாகிறது
காதலரின் அன்புப் பரிசாகிறது
அவனியில் அற்புத அழகாக மனதில்
Author: Jeya Nadesan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...