16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மாறியதே வாழ்க்கை
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ வாழ்க்கையில்
நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்
பெற்றோருக்கும் பெரியாருக்கும்
கனம் பண்ணுவது அந்தக்காலம்
பெற்ற பிள்ளைகளுக்குப் பயந்து கனம்பண்ணி நடப்பது இந்தக்காலம்
கணவனைப் போற்றுவது அந்தக்காலம்
சமவுடைமை பேணுவது இந்தக்காலம்
பாசம் பொங்கி வழிந்தது அந்தக்காலம்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஆசைகள் பெருகியதால் பண ஆசைகள் பெருகியதால்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஏற்றங்கள் இறக்கங்காண
மாற்றங்கள் கண்டதே
வாழ்க்கை!
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...