மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ வாழ்க்கையில்
நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்
பெற்றோருக்கும் பெரியாருக்கும்
கனம் பண்ணுவது அந்தக்காலம்
பெற்ற பிள்ளைகளுக்குப் பயந்து கனம்பண்ணி நடப்பது இந்தக்காலம்
கணவனைப் போற்றுவது அந்தக்காலம்
சமவுடைமை பேணுவது இந்தக்காலம்
பாசம் பொங்கி வழிந்தது அந்தக்காலம்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஆசைகள் பெருகியதால் பண ஆசைகள் பெருகியதால்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஏற்றங்கள் இறக்கங்காண
மாற்றங்கள் கண்டதே
வாழ்க்கை!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading