02
Sep
கவிதை 816
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும்...
02
Sep
இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??
ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026
தனிமனித மாற்றமே உலகமாற்றம்
தனித்தனி...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ராணி சம்பந்தர்
பணம் என்றால் பிணமும்
வாய் பிளந்தே திறக்குமே
திறக்கும் பை நிரம்பினால்
நினைவிலும் கனவிலுமே
பல நன்றிகள்...
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ராணி சம்பந்தர்
பணம் என்றால் பிணமும்
வாய் பிளந்தே திறக்குமே
திறக்கும் பை நிரம்பினால்
நினைவிலும் கனவிலுமே
பல நன்றிகள் பிறக்குமே
உறவுகளிற்கு ஊட்டி ஊட்டி
நாடி நரம்பு சுருண்டு சலிக்க
ஒன்றாய்ப் பிறந்தவைகள்
கறந்து பட்டபாடு கை ,கால்
வலிந்து நறுக்குமே
தொட்டில் பழக்கம் சுடுகாடு
தட்டில் வாங்கி வழக்கமாயிட
துட்டில் தேங்க உழறிய பொய்
பிரட்டுகள் தூங்கி அறுக்குமே
வேட்டு வைக்கும் கோட்டுப்
போட்ட வெவ்வேறு புதுப்புது
யோசனைகள் கோயில்
கிணறு வெட்ட, மலசலகூடம்
கட்ட எனக் கறக்கும் வழிகளில்
சிக்கிய எம்மவர் இறைக்கும்
பணத்தால் விழிக்குமா உலகு
என்பது விடை காணா ஒன்றே .
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...