இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??

ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026 தனிமனித மாற்றமே உலகமாற்றம் தனித்தனி...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள்...

Continue reading

இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??

ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026

தனிமனித மாற்றமே உலகமாற்றம்
தனித்தனி மனிதரின் தொடுப்பேஉலகம்
தனிமனிதன் மாறும் ஒவ்வொரு நொடியும்
தரணியில் அறியாமை இருளும்விலகும்
வியர்வைத் துளியில் விளையும்செல்வம்
வீண் விரயத்தில் கரையுதே
நாளை நல்வாழ்வு தருமெனும் நம்பிக்கை
இன்றைய ஆடம்பரத்தில் கசங்குதே !

இறைக்கும்பணத்தால் மெளனமாகிறது நியாயம்
ஏறும்மேடைகளில் மழுங்குது திறமை
எழுதும்வரலாற்றில் மறைக்கப்படுகிறது உண்மை
நடக்கும் பாதையில் தடுமாறுது நேர்மை
இத்தனைக்குள்ளும் விழிக்குமா உலகு ?

பணபலம் பலதையும் செய்யும்
பக்கச்சார்பாய் பொய்ச்சாட்சியும் சொல்லும்
பணத்தின்பின்னே ஓடுபவனுக்கு வாழ்வும்தவறும்
விரயம் தவிர்த்து வாழத் தொடங்குங்கள்
நாளையல்ல…இன்றே விழிக்கும் உலகம் !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading