02
Sep
கவிதை 816
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும்...
02
Sep
இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??
ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026
தனிமனித மாற்றமே உலகமாற்றம்
தனித்தனி...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ராணி சம்பந்தர்
பணம் என்றால் பிணமும்
வாய் பிளந்தே திறக்குமே
திறக்கும் பை நிரம்பினால்
நினைவிலும் கனவிலுமே
பல நன்றிகள்...
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
கவிதை 816
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும் சுருக்கம்
மெய்யாம் நேயம் ஓடிடும்
பொய்யாய் தெரியா முகமூடிகள்
மாடிமனை உயர்ச்சி
மனங்களில் மனிதம் இடப்பெயர்ச்சி
பணத்தால் பொருட்களை வாங்கலாம்
பணத்தை உண்டு பசியாற முடியுமா
பதவியும் பெறலாம் அதிகாரம் கொள்ளலாம்
பாசத்தை வாங்கலாமா பண்பை தேக்கலாமா
கண்ணீரை துடைக்க கரங்களே வேண்டும்
கருணையை பகிர்ந்ந்திட மனங்களே வேண்டும்
இறைத்திடும் பணத்தால் விழிக்காது உலகு
இணைந்திடும் இதயங்களால் விழிந்திடும் உலகு
ஜெயம்
03-09-2026
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...