Abirami manivannan

கவி அரும்பு 181
நச்சத்திரம்
இரவில் மின்னும் அழகே
நிறைய வாணில் தெரிவாரே
கையால் பிடிக்க முடியாதே
எங்களுடன் நடக்கும் மாறி தெரியுமே
சின்னனாய் தெரிவார்
ஆனால் பெரியவர்
மஞ்சள் நிறம் அல்ல
வெள்ளை நிற உடு
நன்றி 😊அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading