13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
genga stanley
எதிர்ப்பு அலை
சீதனம் சீர் கேட்கும்
சீரழிந்த சமூகமே.
ஏதனம் ஏதுமில்லா
ஏதிலிப் பெண்ணிடம்.
சீர் வாங்கி செய்தபின்
சீராச்சா உன் அவா.
போராடும் அவள் தொனி
எதிர்ப்பு அலை உன் வாழ்வில்.
தாயை வீட்டுக்குள் வைத்து பூட்டிய
தனயன் அம்மாவின் ஊதியப் பணத்தை பெற்றானாம்.
தாயோ தரையில் இருந்த மண்ணை அள்ளி
உண்டாளாம்.
இந்த மாந்தையர் என்று திருந்துவாரோ
இவருக்கு காட்டுங்கள் எதிர்ப்பு அலை.
நிலை நடுங்குகிறது மக்கள் அலை
கோடுகள் போட்டும் தீராத அலை.
கொடுமை பல புரிகிறதே.
யார் சொல்லியும் கேளாதவர்.
மனித நேயமா பார்ப்பார் இவர்
போர் என்ற போர்வையில்
பாரினை அழிக்குதே
எதிர்ப்பு அலை.
கெங்கா ஸ்டான்லி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...