04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 0 comments
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 0 comments
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.06.24
கவி இலக்கம்-268
“பெண்ணே”
—————
இறைவன் படைப்பில் முதல் படைப்பே பெண்
உலகிற்கு நீ ஒரு பெரும் வரம்
கவிஞர்களுக்கு கற்பனை உலகை கொடுப்பது நீதான்
பெண் இனத்தில் மகளிர் அழகு
பெளர்ணமியாய் உன் முகம்
உன் நெற்றியில் வட்டமாக போடும்
பொட்டு
மீன் போன்ற உன் கள்கள்
உடை இடை உன் நடை பாவனை
கார் கூந்தலாக உன் நீள முடி
உன் கன்னத்தில் விழும் குழி
உன் காலில் அணியும் மெட்டி கால்சங்கிலி
கழுத்து ஆரம் கையில் போடும் வளையல்
பொன் நகையாய் உன் புன்னகை
பெண் இனத்தில் மகளீர் அழகு
பெண்ணே இறைவன் படைப்பில் நீதானே
நீயில்லாமல் இவ்வுலகே இல்லை
உன் பெருமைகளை எடுத்து ஐயப்பாட முடியாது பெண்ணே
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...