11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.06.24
கவி இலக்கம்-268
“பெண்ணே”
—————
இறைவன் படைப்பில் முதல் படைப்பே பெண்
உலகிற்கு நீ ஒரு பெரும் வரம்
கவிஞர்களுக்கு கற்பனை உலகை கொடுப்பது நீதான்
பெண் இனத்தில் மகளிர் அழகு
பெளர்ணமியாய் உன் முகம்
உன் நெற்றியில் வட்டமாக போடும்
பொட்டு
மீன் போன்ற உன் கள்கள்
உடை இடை உன் நடை பாவனை
கார் கூந்தலாக உன் நீள முடி
உன் கன்னத்தில் விழும் குழி
உன் காலில் அணியும் மெட்டி கால்சங்கிலி
கழுத்து ஆரம் கையில் போடும் வளையல்
பொன் நகையாய் உன் புன்னகை
பெண் இனத்தில் மகளீர் அழகு
பெண்ணே இறைவன் படைப்பில் நீதானே
நீயில்லாமல் இவ்வுலகே இல்லை
உன் பெருமைகளை எடுத்து ஐயப்பாட முடியாது பெண்ணே
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...