18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.10.2024
கவி இலக்கம்-284
“ஆசான்”
——————
உலக அளவில் உருவாக்கம் ஆசான்களே
கல்வி தந்து மறைந்த வழிகாட்டி ஆசான்கள் என்றும் நினைவினிலே
அ” அரிசியில் கோவில் முன்னிலையில்
எனது தகப்பனார் ஆசானாய் எழுதியதில்
அன்னையாக தந்தைக்கு நிகராக ஆசானாக தகப்பனாரே
ஐந்து வயதில் பள்ளி சென்றபோது
ஆசான் முன்னிலையில்
அழுதபோது
எமை நல்வழி படுத்தி
பாசத்தை எமக்கு தந்தபோது
பக்குவமாய் உயர்ந்திட
நல் ஒழுக்கமும் தந்து
ஏணிப் படியில் உயர வைத்து
எதிர்கால அரண்களாய்
படிப்பு தந்து
கற்றல் கற்பித்தல் தாரக மந்திரமாய் அறிவு ஊட்டியது
மாணவர் சமுதாயம் ஆசான்களை போற்றுவது
மறக்க முடியாதன்றோ
எம்மை உருவாக்குபவர்கள்
உருவாக்கியவர்கள எம்
ஆசான்களே
என்றும் எம் உள்ளத்தின் நினைவில் இருப்பர்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...