” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.10.2024
கவி இலக்கம்-284
“சலவை”
————
கழுதை மேல் சலவை துணி மூட்டைகள்
நடை பாதையில் சலவை தொழிலாளி
குளக்கரையில் சலவை கல்
வெயர்வை சிந்தி துவைத்த துணிகள்
காயப்போட சலைவை துணிகள் கொடியில்
உலர்ந்து துணி மடித்து வைக்க மனைவி
வெண்மை பெற்ற துணி மணிகள் அழகு
அடித்து துவைத்த சலவையின் கூலி
சலவை பவுடரில் சில காரியங்கள்
சலவை செய்தவள் நோக்கினாள் தன்
உழைப்பெல்லாம் வெள்ளையான சலவைகள்
மூளைக்கு ஏற்பட்ட சலவை
குடும்ப உறவுக்குள் நிலைத்து நின்றதே
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan