” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.12.2024
கவி இலக்கம்-290
“இதயம்”
——————-
இதயம் ஒரு கோயில்
அது லப் லப் அடிக்கும் சுப நேரம்
நாள் முழுதும் அடிக்கும்
கடும் சத்தம்
இடது பக்க தொழிலின்
உச்சம்
நாலு அறைகள் அமைந்த சதுக்கம்
எதையும் தாங்கும்
பாதுகாப்பு பொக்கிஷம்
சுருங்கி விரிந்து இதய
ஓட்ட ஆட்டம்
இரத்தோட்டம் ஓடி ஓடி
ஓயாது ஓட்டம்
கொழுப்பை கண்டவுடன் வால்களில் அடைத்து காட்டம்
மக்களுக்கு நெஞ்சு வலி கொடுத்து தேட்டம்
பக்க வலியின் நோட்டம்
கடுமையான தாக்கம்
நித்திரையிலே உயிரை பறித்தெடுக்கும் ஊக்கம்
உயிர்களுக்கு பெரும் இழப்பின் ஆறாத் துயரம்
ஈடு செய்ய முடியாத மனதின் பாரம்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan