“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.12.2024
கவி இலக்கம்-290
“இதயம்”
——————-
இதயம் ஒரு கோயில்
அது லப் லப் அடிக்கும் சுப நேரம்
நாள் முழுதும் அடிக்கும்
கடும் சத்தம்
இடது பக்க தொழிலின்
உச்சம்
நாலு அறைகள் அமைந்த சதுக்கம்
எதையும் தாங்கும்
பாதுகாப்பு பொக்கிஷம்
சுருங்கி விரிந்து இதய
ஓட்ட ஆட்டம்
இரத்தோட்டம் ஓடி ஓடி
ஓயாது ஓட்டம்
கொழுப்பை கண்டவுடன் வால்களில் அடைத்து காட்டம்
மக்களுக்கு நெஞ்சு வலி கொடுத்து தேட்டம்
பக்க வலியின் நோட்டம்
கடுமையான தாக்கம்
நித்திரையிலே உயிரை பறித்தெடுக்கும் ஊக்கம்
உயிர்களுக்கு பெரும் இழப்பின் ஆறாத் துயரம்
ஈடு செய்ய முடியாத மனதின் பாரம்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan