20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-294
11.02.2025
“பங்கு நீ”
—————-
பங்கு நீயாய் திருமணத்தில் தங்கமாய் கலந்தாயே
குடும்ப உறவாய் வாழ்க்கையில் பொறுப்பாய் இருந்தாயே
வேள்வி ஆட்டிறைச்சி பங்கில் நீயும் நானும் கலந்தோமே
வீட்டுப் பங்குடைய நீ
அருமை சகோதரிக்கு சொத்து எழுதி கொடுத்தாயே
மாமன் என்று முறையில் பங்கு நீயாய் நின்று வீட்டுக் காரியங்கள் செய்து முடிப்பாயே
பெற்றோர்களின் இறுதி காலத்தில்
பிள்ளை ஒன்றென பங்கு கொண்டு கடமை முடித்தாயே
பங்குச் சந்தையில் நீயும் நானும்
கடன் பட்டு ஏமாற்றம் அடைந்தோமே
எண்ணம் நிறைந்த கனவுகளோடு
வாழ்ந்த வாழ்வு பங்கு பிரிவில் ஏமாற்றம் ஆனதே
ஜெயா நடேசன்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...