இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-294
11.02.2025
“பங்கு நீ”
—————-
பங்கு நீயாய் திருமணத்தில் தங்கமாய் கலந்தாயே
குடும்ப உறவாய் வாழ்க்கையில் பொறுப்பாய் இருந்தாயே
வேள்வி ஆட்டிறைச்சி பங்கில் நீயும் நானும் கலந்தோமே
வீட்டுப் பங்குடைய நீ
அருமை சகோதரிக்கு சொத்து எழுதி கொடுத்தாயே
மாமன் என்று முறையில் பங்கு நீயாய் நின்று வீட்டுக் காரியங்கள் செய்து முடிப்பாயே
பெற்றோர்களின் இறுதி காலத்தில்
பிள்ளை ஒன்றென பங்கு கொண்டு கடமை முடித்தாயே
பங்குச் சந்தையில் நீயும் நானும்
கடன் பட்டு ஏமாற்றம் அடைந்தோமே
எண்ணம் நிறைந்த கனவுகளோடு
வாழ்ந்த வாழ்வு பங்கு பிரிவில் ஏமாற்றம் ஆனதே
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading