” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-294
11.02.2025
“பங்கு நீ”
—————-
பங்கு நீயாய் திருமணத்தில் தங்கமாய் கலந்தாயே
குடும்ப உறவாய் வாழ்க்கையில் பொறுப்பாய் இருந்தாயே
வேள்வி ஆட்டிறைச்சி பங்கில் நீயும் நானும் கலந்தோமே
வீட்டுப் பங்குடைய நீ
அருமை சகோதரிக்கு சொத்து எழுதி கொடுத்தாயே
மாமன் என்று முறையில் பங்கு நீயாய் நின்று வீட்டுக் காரியங்கள் செய்து முடிப்பாயே
பெற்றோர்களின் இறுதி காலத்தில்
பிள்ளை ஒன்றென பங்கு கொண்டு கடமை முடித்தாயே
பங்குச் சந்தையில் நீயும் நானும்
கடன் பட்டு ஏமாற்றம் அடைந்தோமே
எண்ணம் நிறைந்த கனவுகளோடு
வாழ்ந்த வாழ்வு பங்கு பிரிவில் ஏமாற்றம் ஆனதே
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan