26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-05.01.2022 புதன்
கவி இலக்கம்-1436
கவிதை எழுதுவோம்
————————————-
கவிதை எழுதுவோம் கவிதை எழுதுவோம்
வெள்ளை கடதாசியில் பேனை கொண்டு எழுதுவோம்
முதல் நாலு வரி எழுதுவோம்
திரும்பி திரும்பி படித்து திருத்தி எழுதுவோம்
எட்டுவரி பதினாறு வரியாகி கருக்கொண்ட
கவிதையாக எழுதி முடிப்போம்
இயற்கையில் கண்டவைகளை
பார்த்து ரசித்து கற்பனை உலகில் மிதந்து
உள்ளத்து உணர்வுகளை
உரிமை வேட்கைதனை
சில பொய் புழுகலை
கள்ளமற்ற உள்ளத்தால்
கணக்கெடுத்து அதை
இவ்வுலக வாழ்க்கையில்
நடந்தவை கடந்தவை
அள்ளிக் கொட்டி அலங்காரமாய்
எழுதி பாருங்களேன் ஆரோக்கியமான
கவிதையாய் உருப்பெறுமே
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...