தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-05.01.2022 புதன்
கவி இலக்கம்-1436
கவிதை எழுதுவோம்
————————————-
கவிதை எழுதுவோம் கவிதை எழுதுவோம்
வெள்ளை கடதாசியில் பேனை கொண்டு எழுதுவோம்
முதல் நாலு வரி எழுதுவோம்
திரும்பி திரும்பி படித்து திருத்தி எழுதுவோம்
எட்டுவரி பதினாறு வரியாகி கருக்கொண்ட
கவிதையாக எழுதி முடிப்போம்
இயற்கையில் கண்டவைகளை
பார்த்து ரசித்து கற்பனை உலகில் மிதந்து
உள்ளத்து உணர்வுகளை
உரிமை வேட்கைதனை
சில பொய் புழுகலை
கள்ளமற்ற உள்ளத்தால்
கணக்கெடுத்து அதை
இவ்வுலக வாழ்க்கையில்
நடந்தவை கடந்தவை
அள்ளிக் கொட்டி அலங்காரமாய்
எழுதி பாருங்களேன் ஆரோக்கியமான
கவிதையாய் உருப்பெறுமே

Nada Mohan
Author: Nada Mohan