” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.01.2022
கவி இலக்கம்-156
இலக்கு
——————-
மலர்களைப் போல என்றும் அழகாயிரு
அன்பைப் பகிர்ந்து மகிழ்வாயிரு
துன்பம் வந்தால் துவழாது வாழ்வாக்கு
இன்பம் பொங்க மனதை வலுவாக்கு
சீற்றமின்றி சீரிய வாழ்வை உயர்வாக்கு
தேற்றம் கண்டு சமூகத்தை பலமாக்கு
ஏற்றம் காணின் காரியங்களை இலக்காக்கு
மாற்றம் வேண்டும் மனதில் பதிவாக்கு
உண்மையே கூறி வாழ்வை இலக்காக்கு
உழைப்பே உயர வாழ்வை நிறைவாக்கு
நம்பிக்கை கொண்டு கெட்டியாய் இலக்காக்கு

Nada Mohan
Author: Nada Mohan