சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-10.01.2022
கவி இலக்கம்-1438
இயற்கையின் சிறப்பு

கொடையென இறைவன் தந்தார்
குதூகல இயற்கை ஒன்றன்றோ
பூமியிலே விதைகளை விதைக்கவே
பயிர்கள் பலன் பல தருகின்றரே
கார் மேகங்கள் பொழியும் மழையினாலோ
விவசாயிகள் மனம் குளிர்கின்றதுவே
ஆண்டுகளும் கடந்து செல்கின்றனவே
இயற்கையுடன் மரங்களை நடுவோமே
சுற்றுச் சூழல் சுகாதாரம் பாதுகாத்து
சுக பலத்துடன் வாழக் கற்றுக் கொள்வோமே
சிந்தித்து செயல் படுவோம்
சீரான வாழ்வில் இயற்கை ஒட்டி வாழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading