19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-12.01.022 புதன்
கவி இலக்கம்-1440
கண்டு கொண்டேன்
அன்னையின் அரவணைப்பில்
அன்பைக் கண்டு கொண்டேன்
தந்தையின் உள் பாசத்தில்
புதிய பாதையில் வழி முறைகளை கண்டு கொண்டேன்
ஆசானின் கல்வி படிப்பதில்
நல்ல அறிவை பெற்று கொண்டேன்
ஒரு மருத்துவ தாதியின் கரத்தில்
உதவும் பண்பை கண்டு கொண்டேன்
நண்பியின் அன்பு பிணைப்பில்
ஆபத்தில் உதவும் தோழியாக அறிந்து கொண்டேன்
கற்பனையில் கருக்கொண்ட பலதையும் எழுதி
பாமுகத்தில் கிறுக்கிய கவிகளுக்கு பாராட்டுப் பெற்றேன்
வாழ்க்கை பாதையில் பல வழிகளில் முன்னேற்றம் கண்டு
நல்ல எதிர்காலத்தை பெற்றுக் கொண்டேன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...