29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-12.01.022 புதன்
கவி இலக்கம்-1440
கண்டு கொண்டேன்
அன்னையின் அரவணைப்பில்
அன்பைக் கண்டு கொண்டேன்
தந்தையின் உள் பாசத்தில்
புதிய பாதையில் வழி முறைகளை கண்டு கொண்டேன்
ஆசானின் கல்வி படிப்பதில்
நல்ல அறிவை பெற்று கொண்டேன்
ஒரு மருத்துவ தாதியின் கரத்தில்
உதவும் பண்பை கண்டு கொண்டேன்
நண்பியின் அன்பு பிணைப்பில்
ஆபத்தில் உதவும் தோழியாக அறிந்து கொண்டேன்
கற்பனையில் கருக்கொண்ட பலதையும் எழுதி
பாமுகத்தில் கிறுக்கிய கவிகளுக்கு பாராட்டுப் பெற்றேன்
வாழ்க்கை பாதையில் பல வழிகளில் முன்னேற்றம் கண்டு
நல்ல எதிர்காலத்தை பெற்றுக் கொண்டேன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...