07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி -01.02.2022
கவி இலக்கம்-1451
இளையோர் வாழ்வில்
——————————
புதியதோர் உலகம் செய்வோம்
தமிழின் பெருமைகளை
தரணியில் எடுத்து சொல்வோம்
கல்வி என்னும் படகினிலே
கவனமாய் அறிவுதனை வளர்த்திடுவோம்
வீடுகளில் அம்மா அப்பாவுடன் கதைத்து
தமிழ்மொழியை மறவாது கற்றிடுவோம்
நன்னெறி வழி முறைகளை
நலமே பெற்று நல்வழி நடந்திடுவோம்
அறிவு எனும் பசிக்கு உணவு தந்த
ஆசான்களை போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
இலட்சியப் பாதையில் முன்னேற்றம் காண
இலக்கணமாய் வாழ்ந்து புகழ் சேர்த்திடுவோம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...