Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி -01.02.2022
கவி இலக்கம்-1451
இளையோர் வாழ்வில்
——————————
புதியதோர் உலகம் செய்வோம்
தமிழின் பெருமைகளை
தரணியில் எடுத்து சொல்வோம்
கல்வி என்னும் படகினிலே
கவனமாய் அறிவுதனை வளர்த்திடுவோம்
வீடுகளில் அம்மா அப்பாவுடன் கதைத்து
தமிழ்மொழியை மறவாது கற்றிடுவோம்
நன்னெறி வழி முறைகளை
நலமே பெற்று நல்வழி நடந்திடுவோம்
அறிவு எனும் பசிக்கு உணவு தந்த
ஆசான்களை போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
இலட்சியப் பாதையில் முன்னேற்றம் காண
இலக்கணமாய் வாழ்ந்து புகழ் சேர்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading