28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி -01.02.2022
கவி இலக்கம்-1451
இளையோர் வாழ்வில்
——————————
புதியதோர் உலகம் செய்வோம்
தமிழின் பெருமைகளை
தரணியில் எடுத்து சொல்வோம்
கல்வி என்னும் படகினிலே
கவனமாய் அறிவுதனை வளர்த்திடுவோம்
வீடுகளில் அம்மா அப்பாவுடன் கதைத்து
தமிழ்மொழியை மறவாது கற்றிடுவோம்
நன்னெறி வழி முறைகளை
நலமே பெற்று நல்வழி நடந்திடுவோம்
அறிவு எனும் பசிக்கு உணவு தந்த
ஆசான்களை போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
இலட்சியப் பாதையில் முன்னேற்றம் காண
இலக்கணமாய் வாழ்ந்து புகழ் சேர்த்திடுவோம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...