22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி வாரம்-02.02.2022
கவி இலக்கம்-1452
நேரம்
—————
நேரமிது நல்ல நேரமிது
நாட்களுக்குள்ளே வந்து போகும் நேரமிது
நேரமே வாழ்விற்கு மூல காரணம்
நேரமோ வாழ்விற்கு பொன்னானது
கடைப் பிடித்து ஒழுகுவது
மனிதர் மாண்பன்றோ
நேரத்தை முதலீடு செய்து கொண்டு
காலத்தை போற்றி புகழ்வோம்
போனால் திரும்பு வராதது நேரம்
வாச் என்பது கவனிப்பு
அதுவே நமக்கு பக்கத்தில் இருப்பது
வலது கையில் கட்டுவோர் சிலர்
இடது கையில் கட்டுவோர் பலர்
சுவரில் தொங்க விட்டு அண்ணாந்து
பார்ப்போர் வீட்டார்
நேரமோ நெருங்குது தொற்றுநோய் பெருகுது
ஒவ்வொரு பொழுதினிலும் நேரம் கவனிப்போம்
நேரம் தாழ்த்தாது உடனுக்குடனே செய்து முடிப்போம்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...