10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி வாரம்-02.02.2022
கவி இலக்கம்-1452
நேரம்
—————
நேரமிது நல்ல நேரமிது
நாட்களுக்குள்ளே வந்து போகும் நேரமிது
நேரமே வாழ்விற்கு மூல காரணம்
நேரமோ வாழ்விற்கு பொன்னானது
கடைப் பிடித்து ஒழுகுவது
மனிதர் மாண்பன்றோ
நேரத்தை முதலீடு செய்து கொண்டு
காலத்தை போற்றி புகழ்வோம்
போனால் திரும்பு வராதது நேரம்
வாச் என்பது கவனிப்பு
அதுவே நமக்கு பக்கத்தில் இருப்பது
வலது கையில் கட்டுவோர் சிலர்
இடது கையில் கட்டுவோர் பலர்
சுவரில் தொங்க விட்டு அண்ணாந்து
பார்ப்போர் வீட்டார்
நேரமோ நெருங்குது தொற்றுநோய் பெருகுது
ஒவ்வொரு பொழுதினிலும் நேரம் கவனிப்போம்
நேரம் தாழ்த்தாது உடனுக்குடனே செய்து முடிப்போம்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...