சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.07.2022
கவி இலக்கம்-184
ஓரங்கட்டு
——————–
பொய்யை சொல்லி விட்டு
உண்மையென நம்ப விட்டு
பலரிடம் திட்டு கேட்டு விட்டு
இறுதியிலே கண்ணீர் விட்டு
மானம் கெட்டு ஒளிந்து அலைகிறாயே
உள்ளத்தை தொட்டுப் பார்த்து விட்டு
உண்மைக்கு முதலாய் கட்டுப்பட்டு
பொய்மையை முழுமையாய் ஓரங்கட்டு
உண்மையை ஒத்தாக சொல்லி விட்டு
நல்லவர்கள் கண்ணில் பட்டு
நாலு பேரிடம் வாழ்த்து கேட்டு
நல்லவனாய் வாழ்ந்து காட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading