பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.09.2022
கவி இலக்கம்-192
மாட்சிமை மிக்க மகாராணியார்
———————————————
பிரித்தானிய வரலாற்றில் நீண்ட கால மகாராணியாவர்
ஐ.இராச்சியத்தின் 2-ம் எலிசபேத் முத்திரை பதித்தவர்
21.சித்திரை 1926 ல் இங்கிலாந்தில் பிறந்தவர்
தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றவர்
25 வயதில் மகாராணியா முடி சூட்டியவர்
1947 ஆடி எடின்பரோ கோமகனை கரம் பிடித்தவர்
70 ஆண்டுகள் அரியணை ஆட்சியில் அமர்ந்தவர்
பாக்கிங்காம் அரண்மனை காட்சியானவர்
மூன்று நாடுகளுக்கான பதவியை ஏற்றவர்
இங்கிலாந்தின் இராஐமாதா எலிசபேத் பெயரானவர்
15 பிரித்தானியா பிரதமர்களை அறிந்தவர்
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சியுடையவர்
ஸ்கொட்லாந்து அரண்மனை ஓய்வில் தங்குவார்
பால்மரல் அரண்மனை 8.9.22 ல் நித்தியமானார்
உலகம் போற்றும் மகாராணி அம்மையாக திகழ்ந்தவர்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading