15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023
கவிதை இலக்கம்-225
ஆறுமோ ஆவல்
———————–
மறுக்க முடியுமா மனிதனை
மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக
கூட்டு குடும்பமாக உறவாக அளித்து விட்டதை
திரும்ப பெற கிடைக்காதபோது
ஆறுமோ ஆவல்
இருக்க இடமின்றி அலைந்து
காணிகளை பறி கொடுத்து
பெளத்த விகாரைகள் கிளம்பும்போது
இளஞ் சிறார்கள் போதையில் மூழ்கும்போது
எம் சந்ததி நீண்ட காலம் வாழுமோ என
ஆறுமோ ஆவல்
கண்ணீர் வடிக்கும பெற்றோர்கள் கவலையில்
இளையோரின் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள்
தவிடு பொடியாகும் நிலையில்
கொலை களவு வெட்டுக் கொத்து
எம் இனம் அழியப் போகும் நிலையில்
ஆறுமோ ஆவல்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...