10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023
கவிதை இலக்கம்-225
ஆறுமோ ஆவல்
———————–
மறுக்க முடியுமா மனிதனை
மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக
கூட்டு குடும்பமாக உறவாக அளித்து விட்டதை
திரும்ப பெற கிடைக்காதபோது
ஆறுமோ ஆவல்
இருக்க இடமின்றி அலைந்து
காணிகளை பறி கொடுத்து
பெளத்த விகாரைகள் கிளம்பும்போது
இளஞ் சிறார்கள் போதையில் மூழ்கும்போது
எம் சந்ததி நீண்ட காலம் வாழுமோ என
ஆறுமோ ஆவல்
கண்ணீர் வடிக்கும பெற்றோர்கள் கவலையில்
இளையோரின் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள்
தவிடு பொடியாகும் நிலையில்
கொலை களவு வெட்டுக் கொத்து
எம் இனம் அழியப் போகும் நிலையில்
ஆறுமோ ஆவல்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...