15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023
கவிதை இலக்கம்-225
ஆறுமோ ஆவல்
———————–
மறுக்க முடியுமா மனிதனை
மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக
கூட்டு குடும்பமாக உறவாக அளித்து விட்டதை
திரும்ப பெற கிடைக்காதபோது
ஆறுமோ ஆவல்
இருக்க இடமின்றி அலைந்து
காணிகளை பறி கொடுத்து
பெளத்த விகாரைகள் கிளம்பும்போது
இளஞ் சிறார்கள் போதையில் மூழ்கும்போது
எம் சந்ததி நீண்ட காலம் வாழுமோ என
ஆறுமோ ஆவல்
கண்ணீர் வடிக்கும பெற்றோர்கள் கவலையில்
இளையோரின் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள்
தவிடு பொடியாகும் நிலையில்
கொலை களவு வெட்டுக் கொத்து
எம் இனம் அழியப் போகும் நிலையில்
ஆறுமோ ஆவல்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...