19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.07.2023
கவிதை இலக்கம்-239
இயற்கை
—————-
இறைவனின் அற்புத படைப்பினிலே
இயற்கையின் அழகு வனப்பினிலே
பஞ்ச பூதங்கள் உருவினிலே
யற்கை பசுமைகள் நினைவினிலே
வானம் பிளந்து கதிரவன் ஒளியினிலே
சேவல் கூவி எழுப்புகையிலே
முற்றத்து மல்லிகை வாசம் எழுகையிலே
பச்சை பசேலெனன பபுற்தரே பசுமையிலே
ஆடு மாடு புள்ளினங்கள் பலவாய் உலகினிலே
இன்பமான மழைத் தூறல் சாரலிலே
கிணறு குளம் குட்டை நிரம்பி வழிகையிலே
மாலையில் தோன்றும் வானவில் வர்ண அழகினிலே
தோகை விரித்தாடும் அழகிய மயிலினிலே
இசை பாடும் குயிலின் ஓசை ஒலியினிலே
இயற்கை படைப்பு இரவு பகலாக இயற்கை சூழலில்
நின் பசுமையே எம் வாழ்வினிலே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...