04
Feb
எல்லோரும் நலம் பெற்று வாழவே
எந்நாளும் இறைவன் விரும்புகிறார்
ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார்
புவி...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்
-
By
- 0 comments
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
Jeya Nadesan
கவிதை நேரம்–12.10.2023
கவி இலக்கம்–1759
வழிகாட்டிகள்
———————-
எம் பெற்றோர்க்கு அடுத்தவர்கள்
பெரியோராக எம் ஆசான்களே
கல்வி கற்போருக்கு வழிகாட்டியாக
சிறந்த மாணவர்களை உருவாக்க
காசியினில் ஆசான்களை விட எவருமில்லை
கொடுக்க கொடுக்க குறையாததும்
சென்ற இடமெலாம் சிறப்பு பெறுவதும்
கல்வி எனும் பெரும் செல்வமே
கல்வி ஊட்டி ஒழுக்கம் சொல்லி கொடுத்து
வழிகாட்டியாக வள்ளலாம் ஆசான்களே
மாணவர்களை மதிப்புக்கு உள்ளவராக்கி
ஏணிப்படி வைத்து உயர வைப்பவர்களே
எந்த ஒரு தொழிலுக்கும் வாழ்விற்கும்
அத்திவாரம் இடுவது கல்வி முறையே
மாணவர்க்கு உறவு முறையாக வழிகாட்டிகளே
இப் பெருந்தகையோர் போற்றுதற்குரியவர்களே
1966 ஒக்டோபர் 5 யுனோஸ்கோ ஆசிரியர் தினமாமே
நாமும் போற்றி புகழ்ந்து வணங்குவோம்
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...