02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-04.01.2024
கவிதை இலக்கம்-1795
புத்தாண்டை வரவேற்றபடி
—————————-
ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக
உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக
உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே
அவனியில் மக்களை மகிழ வைக்க வருக
மனித நேயம் மாண்புடன் பகிர வருக
ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக
பசி பட்டினி பொருளாதாரம் தர வருக
உணவு உறைவிடம் தந்து காக்க வருக
வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக
நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக
மக்களிடையே மாற்றங்கள மலர வருக
அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக
இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...