Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.01.2024
கவிதை இலக்கம்-251
மாசி
———–
மாசிப்பனி மூசிப் பெய்யும்
குளிரும் நடுக்கம் ஒன்றாய் வரும்
கோணிச் சாக்கும் தலையை மூடும்
விடியலில் இருள் மூட்டமும் இருக்கும்
கோயில்கள் விசேடங்கள் பலதாய் நடக்கும்
மாசி மகத்தான மங்கள மாதமுமாகும்
மாசி மகளாக நானும் பிறந்த சரித்திரமாகும்
குழந்தையாக பிறந்த என் பிறப்பு
எமது வீடு மகிழ்வாக மலர்ந்ததுமாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading