29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.02.2024
கவிதை இலக்கம்-254
“பங்கு நீ”
பங்கு சந்தையிலே
உலகமே சரி பாதி
அங்காடி தெருவினிலே
பொருட்கள் நிறை குறை பாதி
மக்கள் வாங்கி உண்கையிலே
பங்கு பாதி வயிறு நிரம்பாத சேதி
பங்குனி 28ல் கைப்பிடித்த கணவனார் பிறப்பு
எமக்கு விட்டுச் சென்ற சொத்து
பங்குகள் பெரும் மதிப்பு
காணி வீடு வயல் என பங்குகளோ சிறப்பு
பிள்ளைகள் பங்கு பிரித்து கொடுத்ததோ
எதிலும் பாதி நீங்கதானப்பா
விண்ணில் புகுந்தாலும்
என் நெஞ்சினில் சரி பாதியப்பா
பிள்ளைகள் அன்பு அணைப்பிலும் சரி
பங்கும் நீங்கதானப்பா
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...