20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.02.2024
கவிதை இலக்கம்-254
“பங்கு நீ”
பங்கு சந்தையிலே
உலகமே சரி பாதி
அங்காடி தெருவினிலே
பொருட்கள் நிறை குறை பாதி
மக்கள் வாங்கி உண்கையிலே
பங்கு பாதி வயிறு நிரம்பாத சேதி
பங்குனி 28ல் கைப்பிடித்த கணவனார் பிறப்பு
எமக்கு விட்டுச் சென்ற சொத்து
பங்குகள் பெரும் மதிப்பு
காணி வீடு வயல் என பங்குகளோ சிறப்பு
பிள்ளைகள் பங்கு பிரித்து கொடுத்ததோ
எதிலும் பாதி நீங்கதானப்பா
விண்ணில் புகுந்தாலும்
என் நெஞ்சினில் சரி பாதியப்பா
பிள்ளைகள் அன்பு அணைப்பிலும் சரி
பங்கும் நீங்கதானப்பா
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...