Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-22.02.24
கவிதை இலக்கம்-1823
ஊடகங்களில் தமிழ்
——————
உழைப்பென்ற ஊடகத்தை
உயர்வாக மதிக்கின்ற
ஒவ்வொரு பிள்ளைகள் உறவுகளும்
உவகை தரும் செய்திகளாக
பங்கு கொண்டு அறிந்து கொள்வர்
அறிவோடு பலன் பெற்று உயருவர்
விதை ஒன்று முளைத்தாலே
பெரு விருட்சமாக மாறும்
மகத்தான தமிழை மாண்புடன் பெற
அடையாளம் கண்டு பெயர் பெறும்
நாலு பேருடன் நயம் பெற பேசவே
நற்றமிழ் அறிவைப் பெருக்கி வளர்த்திடும்
கனி தரும் ஊடகங்கள் பலதை தரும்
இனிமை தரும் இன் சொற்கள் அறிந்து
நல் அறிவு பெற்று வளர்ச்சியில் வளம் பெறுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading