புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 12.03.2024
கவி இலக்கம்-256
“வேலி அடைப்போம்”
மரமேறும் மன்மதனை
பனையோலை தென்னோலை
வெட்ட வைப்போம்
குத்தூசி குத்தி கயிறு கட்டி
வேலி அடைப்போம்
அடுத்தவர் வீட்டார் இல்லையெனில்
காணி பிடிப்பில் கவனம் கொள்வோம்
வேலி அடைத்த உயரத்தில்
கூட்டி சேர்த்த குப்பை போடுவோம்
கிழுவை பூவரசு தாக்க பிடிக்க
வேலி அடைப்போம்
பொட்டுக்குள் வைத்து நாய் கோழி ஆடு
சண்டை போடுவோம்
கறையான் பிடிப்பில் தட்டி கொட்டி
வேலி அடைப்போம்
அடுத்த வீட்டுக்காரன் வேலி காணாது
மதிலைக் கட்டி உயர்த்தி விட்டான்
கள்ளர் காடையர் களவெடுத்து ஓட
வேலியும் இல்லை புதினமும் தெரிவதுமில்ல
எங்கு பார்த்தாலும் தகர வேலிகள்
மதில் வேலிகள் அடைப்பாகி விட்டன

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading