13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Jeyam
முதுமையின் நிகழ்ச்சிகள்
முதுமை வந்து மண்வாழ்வை மொய்த்திடுமே
புதுமையென்று மெய்த்த இளமை பொய்த்திடுமே
தோலும் சுருங்கி தோற்றம் உருக்குலைந்திடுமே
மேலும் தளர்ந்து முதுகுவளைத்து உலவிடுமே
அடி எடுத்துவைக்கத் தடியும் வேண்டும்
நொடிகள்பல போனபின்பே ஒருமுழந் தாண்டும்
கொஞ்சத்தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும்
மிஞ்சிவிடும் கனத்தால் கால்முட்டிகளும் வீங்கும்
வருத்தங்கள் வந்து தொல்லைகள் கொடுக்கும்
உறுத்தும் நினைவுகள் உறக்கத்தைக் கெடுக்கும்
மலமும் சலமும் சொற்கேளாது தானாகப்போகும்
பலமும் குறைந்த வயோதிபம் நகைப்பிற்கிடமாயாகும்
அடக்கிவிடவே ஆட்டத்தை மூப்பும் வந்துசேரும்
முடக்கியே தனிமைப்படுத்தும்
பார்க்கமாட்டார் யாரும்
உறவாட உறவுகளைத்தேடி உருகியுயிர் துடிக்கும்
இறக்குமுன்பே முதுமை துயரங்களைப் படிக்கும்
ஜெயம்
05-02-2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...